கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா

viduthalai

தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி – கோ. குமாரி இணையரின் மகள் கு.பா. தமிழினி, எம்.எஸ்.ஜெ. சுந்தர் – எம்.எஸ்.ஜி. உஷா சுந்தர் இணையரின் மகன் சு. ஆகாஷ் மகோதர் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமை வகித்து இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். உடன்: கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்ெமாழி, கழகப் பொருளாளர் வீ. குமரேசன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் குடும்பத்தினர். (சென்னை, 6.7.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *