தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி இல்ல இணையேற்பு விழா

1 Min Read

நாள்: 6.7.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி.

இடம்: பாபாலால் பவன் திருமண அரங்கம், முதல் கடல் நோக்கு சாலை, திருவான்மியூர், சென்னை–41

மணமக்கள்:

கு.பா.தமிழினி –  சு.ஆகாஷ் மகோதர்

வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (செயலாளர்,
தென் சென்னை மாவட்டம், திராவிடர் கழகம்)

முன்னிலை: இரா.வில்வநாதன் (தலைவர், தென் சென்னை மாவட்டம், திராவிடர் கழகம்)

தலைமை :

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

வாழ்த்துரை:

வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் அ.அருள்மொழி

பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்

நன்றியுரை: எம்.எஸ்.ஜெ.சுந்தர்

நிகழ்ச்சி நிர்வாகி / தலைவர், நிகழ்ச்சிப் பிரிவு (ஓய்வு)

சென்னை தொலைக்காட்சி நிலையம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *