4.7.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 154
இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை:
பேரா.சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் அவர்களின் “ஜாதி கெடுத்தவள்” *அறிமுகவுரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * நன்றியுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) *Zoom: 82311400757 Passcode : PERIYAR.
5.7.2025 சனிக்கிழமை
பெரியார் அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 480ஆவது வார நிகழ்வு
சென்னை: மாலை 6 மணி * இடம்: பாசறை அலுவலகம், கொரட்டூர் * தலைப்பு: பெண்ணின் பெருமை பேசும் திராவிட மாடல் ஆட்சி * தலைமை: சி.ஜெயந்தி * உரை நிகழ்த்துவோர்: கவிஞர் வள்ளிமைந்தன்