கழக மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணனுடைய ‘கோபால்’ உணவகத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு வாழத்துகளை தெரிவித்தார்.
ராதிகா – செந்தில்குமார் இணையரின் மகன்கள் யாழ்இனியன், யாழ்வேந்தன் ஆகியோர் உண்டியல் மூலம் சேர்த்து வைத்த தொகை ரூ.3,110 தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு வழங்கினர்.
செந்துறை ராசேந்திரன் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.9,800 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (செந்துறை – 27.6.2025)