இடம்: சி.தீனதயாளன் இல்லம் , பாவேந்தர் சாலை, மறைமலைநகர்.
நாள்: 28.06.2025, சனிக்கிழமை, மாலை: 4.00 மணி
தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: பு.எல்லப்பன் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட கழக தலைவர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட கழக தலைவர்), சு.லோகநாதன் (ராணிப்பேட்டை மாவட்ட கழக தலைவர்), வே.பாண்டு சோழிங்கநல்லூர் மாவட்ட கழக தலைவர்)
பொருள் : செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்கான சிறப்பான ஏற்பாடு
நன்றியுரை : திருக்குறள் வெங்கடேசன், (மறைமலைநகர் நகர கழக தலைவர்)
கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட, நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
விழைவு: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்), ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்)
செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment