செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

இடம்: சி.தீனதயாளன் இல்லம் , பாவேந்தர் சாலை, மறைமலைநகர்.
நாள்: 28.06.2025, சனிக்கிழமை, மாலை: 4.00 மணி
தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: பு.எல்லப்பன் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட கழக தலைவர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட கழக தலைவர்), சு.லோகநாதன் (ராணிப்பேட்டை மாவட்ட கழக தலைவர்), வே.பாண்டு சோழிங்கநல்லூர் மாவட்ட கழக தலைவர்)
பொருள் : செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுக்கான சிறப்பான ஏற்பாடு
நன்றியுரை : திருக்குறள் வெங்கடேசன், (மறைமலைநகர் நகர கழக தலைவர்)
கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட, நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
விழைவு: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்), ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *