27.6.2025 வெள்ளிக்கிழமை வஞ்சினபுரம் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் க.தனபால் இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா

1 Min Read

மணமக்கள்:
த.சிந்தனைச்செல்வன் – க.கலைக்குயில்

நாள்: 27.6.2025 வெள்ளிக்கிழமை

இடம்: சாமி மஹால், (தோப்பேரி) செந்துறை

வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: பொன்.செல்வம் (செந்துறை (மே) ஒன்றிய செயலாளர், திமுக), பூ.செல்வராசு (செந்துறை (தெ) ஒன்றியச் செயலாளர், திமுக.)

வாழ்க்கைத் இணை ஏற்பு விழாத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர் சா.சி.சிவசங்கர் (அரியலூர் மாவட்ட திமு கழக செயயலாளர், குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்)

வாழ்க்கை இணை ஏற்பு விழா நடத்தி வைத்து வாழ்வியல் உரை: தசைசால் தமிழர் எங்கள் குடும்பத் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தோழர் சுபா.இளவரசன், ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கைப் பரப்பு துணை செயலாளர், தி.மு.க), புலவர் வை.நாத்திக நம்பி, க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை: மு.முத்தமிழ்ச்செல்வன் (செந்துறை ஒன்றியத் தலைவர்,
திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *