இங்கல்ல, நெதர்லாந்தில்! சிறுவர்-சிறுமிகள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தத் தடை

0 Min Read

ஆம்ஸ்டாம். ஜூன் 21- அய்ரோப்பிய நாடான நெதர்லாந்தில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்ஷாட், முக நூல், டிக்டாக் உள்ளிட்டவற்றில் கணக்கு தொடங்கி அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை சந்திப்பதாகவும்,வன்முறைசெயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில் நெதர்லாந்தில் 16 வய துக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அந்த நாட்டின் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *