களிமண்களுக்குப் பொருள் புரியுமா? தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்த ஒரு கேள்வி-பதில்

Viduthalai

இதோ கேள்வி: இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவே பெரியார் மண்ணாக ஆகும்! கி.வீரமணி பேச்சு.

தமிழ் இந்துவின் பதில்: தமிழ்நாட்டு மண்ணை எடுத்துப் போய் இந்தியா முழுக்க தூவப் போறீங்களா?

இது நமது பதிலடி: களிமண் மண்டைகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியது எப்படி புரியப் போகிறது? நாடு தாண்டி போகப் போகிறேன் என்று ஒருவர் சொன்னால் நாட்டை எப்படித் தாண்ட முடியும்? என்று கேட்பார்களோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *