திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 14.06.2025 அன்று செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உலக குருதிக் கொடையாளர் நாள் உறுதி மொழியினை ஏற்றனர். இந்நிகழ்வில் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் மூலம் குருதிக் கொடையளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.