ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: கி.மு.திராவிடமணி * தலைமை: இரா.ஜானகிராமன் * முன்னிலை: வெ.கார்வேந்தன், க.இளவரசன் * தொடக்கவுரை: க.கார்த்திகேயன் * கருத்துரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி * தலைப்பு: சுயமரியாதை இயக்கம் நேற்று – இன்று – நாளை * நன்றியுரை: எஸ்.ஜெயராமன்.
தாராபுரம் கழக மாவட்டம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்
தொடக்கவுரை: சு.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்)
* சிறப்புரை: பழனி பொன் அருண்குமார் (கழக பேச்சாளர்)
* 15.6.2025 – கடத்தூர், குருவன்வலசு – மாலை 5 மணி – தலைமை: மனோகரன் * 15.6.2025 – கணியூர் பேருந்து நிலையம் – இரவு 7 மணி – தலைமை: மா.தங்கவேல் * 21.6.2025 – காரத்தொழுவு, நால்ரோடு – மாலை 5 மணி – தலைமை: த.நாகராசு *21.6.2025 – மடத்துக்குளம் – இரவு 7 மணி – தலைமை: ந.ஜெயபிரகாசு * 22.6.2025 – பெதப்பம்பட்டி நால்ரோடு – மாலை 5 மணி – தலைமை: சு.வினோத்குமார் * 22.6.2025 – துங்காவி பேருந்து நிலையம் – இரவு 7 மணி – தலைமை: தி.வெங்கடாசலம் *28.6.2025 – உடுமலை பேருந்து நிலையம் – மாலை 5 மணி – தலைமை: ஜெ.தம்பி பிரபாகரன் *28.6.2025 – உடுமலை நகராட்சி எதிரில் – இரவு 7 மணி – தலைமை: த.முருகேசன்
* சிறப்புரை: புளியகுளம் க.வீரமணி (கழக பேச்சாளர்)
* 29.6.2025 – உப்புத்துறைபாளையம், தாராபுரம் – மாலை 5 மணி – தலைமை: வள்ளல் சித்திக் *29.6.2025 – அலங்கியம் பேருந்து நிலையம் – மாலை 7 மணி – கே.என்.புள்ளியான் *6.7.2025 – காமராசபுரம், தாராபுரம் – மாலை 5 மணி – தலைமை: மு.மாரிமுத்து *6.7.2025 – அண்ணாசிலை அருகில் – மாலை 7 மணி – தலைமை: மு.மோகன் *13.7.2025 – பேருந்து நிலையம் – மாலை 5 மணி – தலைமை: பு.முருகேசு *13.7.2025 – தாலுகா அலுவலகம் அருகில் – மாலை 7 மணி – தலைமை: இரா.சின்னப்பதாசு.
16.6.2025 திங்கள்கிழமை
ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அணி
மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
ராணிப்பேட்டை: மாலை 4 00 மணி * இடம்: பெரப்பேரி, சிங்கபூர் சங்கர் இல்லம் *தலைமை: பிரேமா (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: சங்கீதா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) *முன்னிலை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ஜீவன் தாஸ் (கழக காப்பாளர்) * வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), ந. தேன்மொழி (மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்) * நன்றி உரை: லட்சுமி கோபி (மகளிர் பாசறை செயலாளர்) * கலந்துரையாடல் கூட்ட நோக்கங்கள்: தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது. தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது,மகளிர் தோழர்களே தனியாக தெருமுனை கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது, மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது. கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது, தமிழர் தலைவர் அவர்களின் வேண்டுகோள் படி இயக்கம் சார்ந்த சிறு குறு வெளியீடுகளை பொதுமக்கள் மத்தியில் விற்பனை செய்து பிரச்சார பணி மேற்கொள்வது.
புதுமை இலக்கியத் தென்றல்
திருக்குறள் தொடர் சொற்பொழிவு 85
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * ஆய்வுரை: எழுத்தாளர் கோ.பிச்சை வள்ளிநாயகம் * அதிகாரம்: புல்லறிவாண்மை * நன்றியுரை: வை.கலையரசன் (செயலாளர்).
மதுரை மாநகர் மாவட்டம்
கழக கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மய்யம் * வரவேற்புரை: எ.செல்வபெரியார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சே.முனியசாமி (மாவட்ட செயலாளர்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவும் தமிழர் தலைவர் மதுரை வருகையும் * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நோக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.பெரியார்பித்தன், சி.மகேந்திரன், அ.வேங்கைமாறன் * நன்றியுரை: க.சிவா (மாவட்ட துணை செயலாளர்).