சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நூற்றாண்டு கண்ட குடிஅரசு இதழ் “ஒரு முத்துக்குளியல்” புத்தக வெளியீட்டு விழா தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா

1 Min Read

நாள் : 15.06.2025 ஞாயிறு மாலை 4.00
இடம்: வட்டாட்சியர் அலுவலகம் அருகில், அந்தியூர்
வரவேற்புரை:  பொன். முகிலன், மாவட்ட துணைத்தலைவர்
தலைமை: வழக்குரைஞர் மு. சென்னியப்பன், மாவட்ட தலைவர்
முன்னிலை
இரா.சீனிவாசன், பெரியார் பெருந்தொண்டர்

வெ. குணசேகரன், மாவட்ட செயலாளர்

தொடக்கவுரை
A.G.வெங்கடாசலம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக

குடிஅரசு இதழ் “ஒரு முத்துக்குளியல்” நூலை வெளியிடுபவர்

என். நல்லசிவம், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக
நூலை பெறுபவர்:
த. வீரசேகரன், வழக்குரைஞரணித் தலைவர், திராவிடர் கழகம்
சிறப்புரை:
திராவிடர் கழகத்தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி

பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
இரா. ஜெயக்குமார் மாநில கழக ஒருங்கிணைப்பாளர்
எஸ்.வி. சரவணன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ்

சோ. வீரக்குமாரன், ஈரோடு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மதிமுக

மானமிகு S.S. குருசாமி, சட்டமன்ற மேனாள் உறுப்பினர், திமுக

நாகேஸ்வரன், அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக

ராமதாஸ், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக
பாண்டியம்மாள், அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர், திமுக

காளிதாஸ், அந்தியூர் பேரூராட்சி செயலாளர், திமுக
A.C. பழனிச்சாமி, பேரூர் கழக துணைத் தலைவர், திமுக

  1. கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர், திமுக
    S. மாதேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர், திமுக
    M. குப்புசாமி, மாநில அமைப்பாளர் ப.க.
    பெ. பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் பேரவை
    அ.கு. ஈஸ்வரன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர், விசிக

நன்றியுரை : கோவிந்தன், அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர்
தொடக்கத்தில் மாலை 5மணிக்கு
புதுகை பூபாளம் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெறும்
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் – கோபிசெட்டிபாளையம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *