நாள் : 15.06.2025 ஞாயிறு மாலை 4.00
இடம்: வட்டாட்சியர் அலுவலகம் அருகில், அந்தியூர்
வரவேற்புரை: பொன். முகிலன், மாவட்ட துணைத்தலைவர்
தலைமை: வழக்குரைஞர் மு. சென்னியப்பன், மாவட்ட தலைவர்
முன்னிலை
இரா.சீனிவாசன், பெரியார் பெருந்தொண்டர்
வெ. குணசேகரன், மாவட்ட செயலாளர்
தொடக்கவுரை
A.G.வெங்கடாசலம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக
குடிஅரசு இதழ் “ஒரு முத்துக்குளியல்” நூலை வெளியிடுபவர்
என். நல்லசிவம், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக
நூலை பெறுபவர்:
த. வீரசேகரன், வழக்குரைஞரணித் தலைவர், திராவிடர் கழகம்
சிறப்புரை:
திராவிடர் கழகத்தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி
பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
இரா. ஜெயக்குமார் மாநில கழக ஒருங்கிணைப்பாளர்
எஸ்.வி. சரவணன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ்
சோ. வீரக்குமாரன், ஈரோடு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மதிமுக
மானமிகு S.S. குருசாமி, சட்டமன்ற மேனாள் உறுப்பினர், திமுக
நாகேஸ்வரன், அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக
ராமதாஸ், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக
பாண்டியம்மாள், அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர், திமுக
காளிதாஸ், அந்தியூர் பேரூராட்சி செயலாளர், திமுக
A.C. பழனிச்சாமி, பேரூர் கழக துணைத் தலைவர், திமுக
- கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர், திமுக
S. மாதேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர், திமுக
M. குப்புசாமி, மாநில அமைப்பாளர் ப.க.
பெ. பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் பேரவை
அ.கு. ஈஸ்வரன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர், விசிக
நன்றியுரை : கோவிந்தன், அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர்
தொடக்கத்தில் மாலை 5மணிக்கு
புதுகை பூபாளம் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெறும்
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் – கோபிசெட்டிபாளையம்