ஏழை பெண்கள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் கடன் திட்டம்!

1 Min Read

ஏழை பெண்கள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை TNSC Bank தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற்று 4 5 சென்ட் நிலம் வாங்கலாம். அதை சிறுதானியங்கள் சாகுபடி (அ) கால்நடைகளின் மேய்ச்சல் தொழிலுக்குப் பயன்படுத்தலாம். புதிய திட்டத்தில் கடன் பெறும், SC சமூக பெண் விவசாயிகளுக்கு மட்டும் TAHDCO-ல் கூடுதலாக மானியத்துடன் கூடிய கடன் உதவி செய்யப்படும். அருகில் உள்ள கிளையை அணுகி பயன்பெறுங்கள்.

ஆதாரில் இலவச தகவல் சேர்ப்பு
4 நாள்களே அவகாசம்

ஆதாரில் முகவரி, எழுத்து பிழை, அலைபேசி எண் உள்ளிட்டவற்றை மீண்டும் சேர்க்க UIDAI அறிவுறுத்தி வருகிறது. மேலும் ஜூன் 14ஆம் தேதி வரை இந்த சேவைகளை இலவசமாக பெறலாம் எனவும் அறிவித்து இருந்தது. அதன்படி, வருகிற 14-ம் தேதியுடன் இலவசமாக தகவலை சேர்க்கும் வசதி நிறைவடையவுள்ளது. ஆதலால் இதுவரை இந்த சேவையை பயன்படுத்தாதோர் உடனடியாக பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *