நன்கொடை

0 Min Read

ஓய்வு பெற்ற நல்லாசிரியர்கள் சொக்கநாதபுரம் சி.செகநாதன்-அன்பரசி இணையர்கள் சூன் 9ஆம் தேதியான இன்று 84 ஆம் அகவையில் அடியெடுத்து வைப்பதன் மகிழ்வாக செ.செல்லதம்பி, செ.இளையராஜா, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர்.

– – – – –

வடக்குத்து பெரியார் படிப்பகம் வீரமணி நூலகத்தினுடைய நூலகர் இரா.கண்ணனுக்கு 8.6.2025 அன்று 75 ஆவது பிறந்தநாள் நினைவாக திருச்சி பெரியார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 600 வழங்கப்படுகிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *