ஓய்வு பெற்ற நல்லாசிரியர்கள் சொக்கநாதபுரம் சி.செகநாதன்-அன்பரசி இணையர்கள் சூன் 9ஆம் தேதியான இன்று 84 ஆம் அகவையில் அடியெடுத்து வைப்பதன் மகிழ்வாக செ.செல்லதம்பி, செ.இளையராஜா, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர்.
– – – – –
வடக்குத்து பெரியார் படிப்பகம் வீரமணி நூலகத்தினுடைய நூலகர் இரா.கண்ணனுக்கு 8.6.2025 அன்று 75 ஆவது பிறந்தநாள் நினைவாக திருச்சி பெரியார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 600 வழங்கப்படுகிறது