சந்திப்போம்! சிந்திப்போம்! திராவிட மாணவர்கள் சந்திப்பு

Viduthalai
0 Min Read

 27.06.2023 செவ்வாய்க்கிழமை

திருச்செந்தூர்: மாலை 4.00 மணி 

இடம்: நடுநாலு மூலைக்கிணறு, திருச்செந்தூர் 

தலைமை: இரா.செந்தூர் பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) 

சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

பங்கேற்போர்: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்), மா.பால்.இராசேந்திரம் (காப்பாளர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), சு.காசி (காப்பாளர்) 

அழைப்பின் மகிழ்வில்: ரெ.சேகர் (ஒன்றிய கழக தலைவர்) 

ஏற்பாடு: திராவிடர் கழகம், தூத்துக்குடி.


Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *