மறைந்த மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன்

viduthalai
0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 30.05.2025 பிற்பகல் 2.00 மணி அளவில் கோட்டூர்புரத்தில் உள்ள மறைந்த மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன் அவர்களின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, இளைஞர் அணி தலைவர் ந.மணிதுரை, கோட்டூர்புரம் ச.தாஸ் ஆகியோர் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *