சேலம் – நாயக்கன்பட்டியில் கா.நா.பாலு, பொறியாளர் அன்புமணி, கோ. பாபு ஆகியோரின் பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்ற கழகக் குடும்பங்கள் சங்கமிக்கும் குடும்ப விழாவில் பங்கேற்க வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜூக்கு கழகத் தோழர்கள் கழகத்தின் தன்மானக் கொடியுடன் பறை இசை ஒலிக்க கொள்கை முழக்கமிட்டு வரவேற்றனர். (27.5.2025)
சேலம் – நாயக்கன்பட்டியில் ஏராளமான தோழர்கள் பறை இசைத்தும், கொள்கை முழக்கமிட்டும் கழகக் கொடி ஏந்தி பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

Leave a Comment