புதுச்சேரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் பரப்புரை பிரச்சாரம்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி, மே 28– திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரியில் எதிர்வரும் 08.06.2025 அன்று நடைபெற வுள்ள நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் நடைபெறுகிறது.

அதன் ஒருபகுதியாக புதுச்சேரி கடைத்தெருவில் கருத்தரங்கத் துண்டறிக்கைக் கொடுக்கப்பட்டது. நிதி வசூலும் செய்யப்பட்டது.

மாவட்டத் கழகத் துணைத் தலைவர் மு.குப்புசாமி தலைமையில் தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார், நகராட்சி கழகப் பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன், கா..நா.முத்துவேல், ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன் , வில்லியனூர் இரா.சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *