பெரியார் விடுக்கும் வினா! (1660)

viduthalai
0 Min Read

நம் நாட்டில் உண்ணாவிரத நோய் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருவது – மனிதச் சமுதாயத்தினர் நாளுக்கு நாள் கீழ்த்தர அறிவாளியாக ஆகி வருகிறார்கள் என்பதன்றி வேறு எதனைக் காட்டுகின்றது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *