ஜாதி முறையில் பறையன் என்று ஒரு ஜாதியினரை வருணாசிரம முறையில் வைத்திருப்பது போல கிராமம், கிராமத்தான் என்கிற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ் ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருப்பது முதலாவது ஒழிக்கப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’