கழகக் களத்தில்…!

1 Min Read

10.5.2025 சனிக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்  சார்பில் மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி

குடியாத்தம்: மாலை 5 மணி *இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப் பேட்டை, குடியாத்தம் * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), மா.அழகிரிதாசன் (மாவட்ட அமைப்பாளர்) *புரட்சிப் பாடல் பாடுபவர்: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகர தலைவர்) *அறிமுக உரை: முனைவர் வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வாழ்த்துரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்) *மந்திரமா? தந்திரமா?: ஈட்டி கணேசன் * நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், வேலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *