01.05.2025 அன்று மாநில ப.க.அமைப்பாளர் கோபு. பழனிவேல் – பேராசிரியர் ப.சாந்தி ஆகியோரது இல்லத்தை திறந்து வைத்த கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம், தஞ்சை மாநகர கழகத்தின் சார்பில் மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா. வீரக்குமார், மாநகரத் துணைத் தலைவர் அ. டேவிட், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், கீழவாசல் பகுதித் தலைவர் த.பரமசிவம் மற்றும் மாவட்ட, மாநகர கழகத் தோழர்கள் இணைந்து விடுதலை 10 ஆண்டு சந்தாக்களை வழங்கினார்கள்.
தஞ்சை மாநகர கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா வழங்கல்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books