கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

30.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு; மே 14ஆம் தேதி பதவியேற்பு.

* இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பாகம் 1; 2026இல் 2.0 தொடங்கும் எல்லா துறைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கிறோம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பொதுத் தேர்தல் முடிவு அறிவிப்பு – கனடா பிரதமர் கார்னியின் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி:

* பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுக; கார்கே வேண்டுகோள்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆந்திர மாநிலங்களவை இடத்துக்கு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் பக்கா வெங்கட சத்யநாராயணாவை தேர்வு செய்துள்ளது பாஜக; பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட  தமிழ்நாடு பாஜகவின் மேனாள் தலை வர் கே. அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை.

தி டெலிகிராப்:

* காஷ்மீரைப் பொறுத்தவரை, அரசாங்கம் பயங்கரவாத குழுக்களை எதிரிகளாக நடத்துகிறது, அதே நேரத்தில் மணிப்பூரில் உள்ள போராளிகளை ஒன்றிய அரசு நட்பு முறையில் நடத்தி வருவதாக தெரிகிறது என மணிப்பூரின் பல மெய்தி சிவில் சமூக அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பான கோகோமி குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *