கழகக் களத்தில்…..!

1 Min Read

29.4.2025 செவ்வாய்க் கிழமை
காஞ்சிபுரம் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம்: மாலை 6.30 மணி *இடம்: அபிராமி உணவு விடுதி, பேருந்து நிலையம் எதிரில், காஞ்சிபுரம். *தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ. மோகன் (மாவட்ட இணைச் செயலாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (கழகக் காப்பாளர்),  ச. வேலாயுதம் (கழகக் காப்பாளர்), பு. எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), முனைவர் பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள் : இயக்க வளர்ச்சிப்பணிகள்  * சிறப்புரை: வி. பன்னீர்செல்வம் (தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்) * விழைவு:  காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிரணி, இளைஞரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்* நன்றியுரை: கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி: காலை 10.00 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர் மற்றும் தோழர்கள் *ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *