“உலக புத்தொழில் மாநாடு

viduthalai
1 Min Read

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  நேற்று (26.4.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோயம்பத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு -2025 க்கான இவச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்  குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்   அதும் ஆனந்த்,   தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புந்தாக்க இயக்கத்தின் தலைமை செயல் அலுவலர்  சிவராஜா ராமநாதல் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *