கழகத் தலைவர் அ.காமராஜ் ‘பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து நேற்று (24.4.2025) ஓய்வு பெற்றார்.

viduthalai
0 Min Read

திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதி கிளைக் கழகத் தலைவர் அ.காமராஜ், ‘பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து நேற்று (24.4.2025) ஓய்வு பெற்றார். அவருக்குத் திருச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *