கோவையில் இன்று (3.7.2023) காலை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கோவை வசந்தம் கு. இராமச்சந்திரன் அவர்களது படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மறைந்த வசந்தம் கு. இராமச்சந்திரனின் துணைவியார் ரங்கநாயகி, கோவை கு. இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி, செந்தலை ந. கவுதமன், கா.சு. நாகராசன், வசந்த், டி.ராமச்சந்திரன், ஜே. இளங்கோ, ஆர். கவுதமன், ம. சந்திரசேகர், தி.க. செந்தில்நாதன், புலியகுளம் க. வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.