தேர்தல்

Viduthalai
0 Min Read

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தேர்தல் டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் குழு அறிவித்துள்ளது.

களப்பணியில்

சென்னை தெருக்களில் மலைபோல் குவிந்திருக்கம் பட்டாசுக் கழிவுகளை அகற்ற 20,000 பணியாளர்களை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 210 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 18, 19 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 25, 26ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *