பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் கிளை வாரியாக தோழர்கள் சந்திப்பு

1 Min Read

பட்டுக்கோட்டை கழக மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் க.அன்பழகன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சிதம்பரம், மாவட்டத் துணைச் செயலாளர் இரா.நீலகண்டன் ஆகியோர் பேராவூரணி – சேதுபாவா சத்திரம் ஒன்றியங்களில் கிளை வாரியாக தோழர்களை சந்தித்து இயக்க செயல்பாட்டை மேலும் பல மடங்கு வேகத்தில் செயல்பட வைக்க வேண்டும் என்ற தமிழர் தலைவர் அய்யா அவர்களின் ஈரோடு பொதுக்குழுவில் அறிவித்த வழிகாட்டியபடி கீழ்க்கண்டவாறு 27.6.2023 அன்று சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

குறிச்சி, பழ.வேதாசலம், கனக.இராமச்சந்திரன், அம்மை யாண்டி (மேற்கு), தி.இரவி, இர.தமிழன், இரா.தமிழரசன், பொன் காடு, குழ.அரங்கசாமி, சி.சந்திரமோகன், நாட்டரசன்கோட்டை (தெற்கு), த.நீலகண்டன், கழனிவாசல், பொ.சந்தோஷ்குமார், சித்தாதிக்காடு, அ.பாலசுப்பிரமணியன், க.சசிக்குமார், வளப் பிரம்மன் காடு, சோம.நீலகண்டன், நீ.தேவி, பின்னவாசல் பீமநகர், சு.வசி, வீரக்குடி – மணக்காடு, மு.மூர்த்தி, சு.சதீசுகுமார், பேராவூரணி, இரா.நீலகண்டன், வை.செல்லையன், சொக்கநாத புரம், சி.செகநாதன், பள்ளத்தூர், அரு.நல்லதம்பி, ஆ.சண்முக வேல், அம்மையாண்டி, வை.சிதம்பரம், செங்கமங்கலம், செ.கவுதமன்.

– முனைவர் க.அன்பழகன்,

              மாநில அமைப்பாளர், கிராம பிரச்சாரக் குழு-திராவிடர் கழகம், பட்டுக்கோட்டை – மன்னார்குடி, மாவட்ட பொறுப்பாளர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *