திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் டி.சிலுவை நாதன் (வயது 95) அவர்கள் 13.4.2025 அன்று மறைவுற்றார். அவர் சோழங்கநல்லூரில் பெரியார் சிலை குழு தலைவராக இருந்தபோது அந்தோணி சாமியுடன் சேர்ந்து சோழங்கநல்லூரில் பெரியார் மருத்துவமனை அமைய குழு தலைவராக அரும்பாடுபட்டவர் ஆவார்.
இறுதி நிகழ்வின் போது மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், ஒன்றிய தலைவர் கா.கவுதமன், ஒன்றிய துணைத் தலைவர் கு.ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, ஒன்றிய மகளிரணி தலைவர் சரோஜா மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.
மறைவு

Leave a Comment