மறைவு

0 Min Read

திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் டி.சிலுவை நாதன் (வயது 95) அவர்கள் 13.4.2025 அன்று மறைவுற்றார். அவர் சோழங்கநல்லூரில் பெரியார் சிலை குழு தலைவராக இருந்தபோது அந்தோணி சாமியுடன் சேர்ந்து சோழங்கநல்லூரில் பெரியார் மருத்துவமனை அமைய குழு தலைவராக அரும்பாடுபட்டவர் ஆவார்.
இறுதி நிகழ்வின் போது மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், ஒன்றிய தலைவர் கா.கவுதமன், ஒன்றிய துணைத் தலைவர் கு.ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, ஒன்றிய மகளிரணி தலைவர் சரோஜா மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *