17.4.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

1 Min Read

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: தொல்காப்பிய புலவர் வெற்றியழகன் *தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் பொழிவு 5 *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

19.4.2025 சனிக்கிழமை
தாரமங்கலம்- பாப்பம்பாடி (சின்னப்பம்பட்டி) கிளைக் கழகம் துவக்க விழா
தமிழர் தலைவர் பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை – எதிர்ப்பு!

பாப்பம்பாடி: மாலை 4 மணி *இடம்: சந்தை திடல், பாப்பம்பாடி.*வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்)*இணைப்புரை: பெ.சவுந்திரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: க.கிருஷ்ணமூர்த்தி (கழகக் காப்பாளர்), இரா.கலையரசன் (மேட்டூர் நகர தலைவர்) *துவக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம், *கழக இலட்சியக் கொடி ஏற்றுபவர்: பழனி புள்ளையண்ணன் (மாவட்ட கழகக் காப்பாளர்) *தந்தை பெரியார் பிறந்த நாள் படத்திறப்பாளர்: ஆர்.பாலகிருஷ்ணன் (தாரமங்கலம் ஒன்றிய செயலாளர், தி.மு.க.) *டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் படத்திறப்பாளர்: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) *அன்னை மணியம்மையார் பிறந்த நாள் படத்திறப்பாளர்: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) *அறிஞர் அண்ணா பிறந்த நாள் படத்திறப்பாளர்: பி.இராஜமாணிக்கம் (தாரமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர், தி.மு.க.) *முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் படத்திறப்பாளர்: ஆர்.சரவணன் (தாரமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர், தி.மு.க.) *சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு: கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியம் (பொதுக்குழு உறுப்பினர்) *சுயமரியாதைச் சுடரொளிகளின் நினைவேந்தல் உரை: பெரியார் பெருந்தொண்டர் கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: உலக.கென்னடி (தலைவர், பாப்பம்பாடி கிளை) *ஏற்பாடு: மேட்டூர் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *