கழகக் களத்தில்…!

2 Min Read

7.7.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர். மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை: இயக்குநர் மாரி கருணாநிதி, மாநிலச் செயலாளர் பகுத்தறிவு கலைத் துறை * முன்னிலை : இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) * நூல் : டாக்டர் கவுதமி தமிழரசன் எழுதிய ‘மரபுகளை உடைப்பவள்’ * நூல் ஆய்வுரை:   முனைவர் வா.நேரு, (மாநிலத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஏற்புரை: நூல் ஆசிரியர் டாக்டர் கவுதமி தமிழரசன் ,தென்காசி * நன்றியுரை: இரா.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * சூம் (Zoom) அய்டி எண் 82311400757 கடவுச்சொல் PERIYAR

8.7.2023 சனிக்கிழமை

“சங்கப்பிள்ளை அன்பகம்” 

இல்ல அறிமுக விழா

இலால்குடி: காலை 10 மணி * இடம்: விக்னேஷ் நகர், கீழவாளாடி, இலால்குடி * வரவேற்புரை: மு.செல்வி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளா) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: கே.என். நேரு (நகாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், தமிழ்நாடு), அ.சவுந்தரபாண்டியன் (சட்டமன்ற உறுப்பினர், இலால்குடி), சீ.கதிரவன் (சட்டமன்ற உறுப்பினர், மண்ணச்சநல்லூர்), செ.ஸ்டாலின் குமார் (சட்டமன்ற உறுப்பினர், துறையூர்) * நன்றியுரை: வீ.அன்புராஜா * அழைப்பின் மகிழ்வில்: செ.அ.அவனிகோ இளந்திரையன், செ.அ.அறிவுச் சுடரொளி, வீரமணி வசந்தகுமாரி, மு.இரமேஷ், கல்யாணி முருகையா.

9.7.2023 ஞாயிற்றுக்கிழமை

வாழ்விணையர் ஏற்பு விழா

மதுரை: காலை 10 மணி * இடம்: எல்.எம்.ராம கிருஷ்ணா மகால், திருப்பரங்குன்றம் சாலை, பழங்காநத்தம், மதுரை * மணமக்கள்: பா.சுபா-மலோ.கபில் சித்தார்த் * தலைமை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட காப்பாளர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) * வாழ்க்கை இணை யேற்பு விழா சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைஏற்பு நடத்தி வைப்பவர்: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: அ.ந.சாந்தாராம் (மாநில குழு உறுப்பினர், த.மு.எ.க.ச.), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: தி.ரா.லோகநாஜன்  * தங்கள் அன்புள்ள: சந்தானலெட்சுமி-பாண்டியன், மல்லிகா-லோகராஜன் 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *