தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூன்று பிரிவுகளில் முதல் மாணவராக விருது பெற்ற பி.ஏ.ஆங்கிலம் பயின்ற மாணவி கிருபா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து அதற்கான சான்றிதழ்களைக் காட்டினார். ஆசிரியர் அம்மாணவிக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கிருபாவின் தந்தை ஊடகவியலாளர் சரவண ராஜேந்திரன் (2.4.2025, சென்னை பெரியார் திடல்)