பேராசிரியர் க.திருமாறன் நூற்றாண்டு

Viduthalai
0 Min Read

மற்றவை

இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களது சகோதரரும், விருதுநகர் குறள் நெறிக் கழகத் தலைவருமான பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் நூற்றாண்டு தொடக்க நாள் விழா 13.11.2023 திங்களன்று, சென்னை பெரும்பாக்கம் இல்லத்தில் நடைபெற்றது. வாழ்த்துகள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *