நன்கொடை

viduthalai
0 Min Read

பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடு குறிச்சி ரா..நீலகண்டன்- செல்வி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா..நீலகண்டன்- முத்துலட்சுமி இவர்களின் பேரன் மாவடு குறிச்சி நீ..பிரபாகரன் என்ற கபிலன்- அறிவுச்செல்வி இவர்களின் மகன் மாவை அ..க..கவி அமுதன் 04..04..2025 அன்று முதலாம் அகவை முடித்து இரண்டாம் அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை அளிக்கப்படுகிறது. நன்றி! வாழ்த்துக்கள்!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *