இவர் ஓர் அய்.பி.எஸ்.?

Viduthalai
0 Min Read

முதலாம் குடியரசு நாள் கொண்டாட்டம் நடந்தது ஜனவரி 26, 1950. பால்வாடிகளுக்குக் கூட இது தெரியும்,
காந்தியாரை ஹிந்துத்துவா கும்பல் திட்டமிட்டுக் கொலை செய்தது 30.01.1948 – அய்.பி.எஸ். படித்த அண்ணாமலைக்கு – முதல் குடியரசு நாள் கொண்டாடப்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களால் தூக்கிக் கொண்டாடப்படும் நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனரால், காந்தியார் கொலை செய்யப்பட்டார் என்பதுகூடத் தெரியாதா அய்.பி.எஸ். படித்த அண்ணாமலைக்கு?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *