‘வாகை சூட வாரீர்’ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் சத்தியமங்கலத்தில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் (29.3.2025)

1 Min Read

‘வாகை சூட வாரீர்’ மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) சார்பில் சத்தியமங்கலத்தில் இன்று (29.3.2025) மாலை வரை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வை பெரியார் மணியம்மை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்துப் பேசினார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன், ஆனைக்கொம்பு சீறிராம், நம்பியூர் காமராஜ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே. ஜவகர், செயலாளர் சுமதி, வெற்றி இன்ஸ்ட்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் சிறீதர், சமூக ஆர்வலர் பொன்னுசாமி, ரீடு நிறுவன திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, பியூ ஈஸி அகாடமி செ. சண்முகசுந்தரம், கூடக்கரை கே.பி. சண்முகசுந்தரம், பெரியார் பெருந்தொண்டர் ராஜமாணிக்கம், மாவட்ட காப்பாளர்
ந. சிவலிங்கம், த. சிவபாரதி, த. சூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *