அந்நாள் – இந்நாள்

viduthalai
0 Min Read

எக்ஸ்ரே கதிர் கண்டுபிடித்த விலெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (27.3.1845) ஜெர்மனியைச் சேர்ந்த வில்லியம் ரோண்ட்கன் வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் பேராசிரியராக பணியாற்றினார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று இன்று அழைக்கப்படும் கதிர்களைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901 இல் இயற் பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *