பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர்

1 Min Read

+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம்?
சத்தியமங்கலத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம்
வாகை சூட வாரீர்
தேர்வில் வெல்வோம் – வெற்றி வாகை சூடுவோம்
நாள் : 29.03.2025 | நேரம்: 10.00 மணி முதல்
இடம் : ஆனக்கொம்பு அரங்கம், சத்தியமங்கலம்
கருத்தரங்கில் இடம்பெறுபவை:
AI மற்றும் ரோபோடிக்ஸ் படிப்பும் வேலை வாய்ப்புகளும்.
கட்டடவியல், பொறியியல், அனிமேஷன் தொழில் நுட்பம், AR மற்றும் VR கணினி அறிவியல், சட்டம், அரசியல் அறிவியல், வணிகவியல், நர்சிங், மருந்தியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளும் அதை சார்ந்த வேலைவாய்ப்புகளும்,
போட்டி தேர்வு, குரூப் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி.
உயர்கல்வி குறித்த உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடி உடனடி தீர்வு வழங்கப்படும்.
அனுமதி இலவசம்! பங்குபெறுவீர்! பயனடைவீர்!
மேலும் விவரங்களுக்கு:
சிவபாரதி – +91 9003485618 | எழில் அரசு +91 7812858088

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *