பெரியார் விடுக்கும் வினா! (1030)

Viduthalai
0 Min Read

அரசியல்

அரசன் ஆயினும், அரசாங்கமாயினும் ஜாதி, கடவுள், மதம், பழக்க வழக்கங்கள் ஆகியவைகள் எல்லாம் பார்ப்பானையும், பணக்காரனையும் காப் பாற்ற ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட சாதனங்களே ஒழிய இவை இயற்கையானவையா? காற்றைப் போல இன்றியமையாதவையா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *