கழகக் களத்தில்…!

2 Min Read

10.7.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் திறக்குறள் தொடர் பொழிவு-66

சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ உரைவீச்சு: தென்மொழிப் பாவலர் திருக்குறள் தமிழ்மகிழ்நன் ⭐ நன்றியுரை: இராவணன் மல்லிகா

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: மாலை 4.00 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், தருமபுரி ⭐ தலைமை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்) ⭐ வரவேற்புரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்டச் செயலா ளர்) ⭐ முன்னிலை: அ.தமிழ்ச்செல்வம் (காப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (காப்பாளர்) ⭐ தொடக்கவுரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், ) ⭐ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ பங்கேற்போர்: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறைச் செயாளர்), மா.செல்லத்துரை (மாநில இளைஞணி துணைச் செயலாளர்), இர.கிருட்டிணமூர்த்தி (மண்டல பகுத்தறிவு ஆசரியர் அணி செயலாளர்), கரு.பாலன் (நகர கழகத் தலைவர்), வினோத் வடிவேல் (நகரச் செயலாளர்) ⭐ நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்) ⭐ விழைவு: அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் ⭐ ஏற்பாடு: தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்.

11.7.2023 செவ்வாய்க்கிழமை

தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5.30 மணி ⭐ இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் ⭐ தலைமை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) ⭐ முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பகுதி கழகங்கள் அமைத்தல், பிரச்சார திட்டங்கள் ⭐ வேண்டல்: தஞ்சை மாநகரத்தில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். ⭐ அழைப்பது: அ.டேவிட் (தஞ்சை மாநகரச் செயலாளர்), துரை.சூரியமூர்த்தி (தஞ்சை மாநகர துணைத் தலைவர்), செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகர அமைப்பாளர்), பழக்கடை கணேசன் (தஞ்சை மாநகரத் துணைச் செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *