மாலை அணிவித்து மரியாதை

Viduthalai
0 Min Read

தொண்டற செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 47ஆவது நினைவு நாளை முன்னிட்டு அன்னையார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் நாகம்மையார் குழந்தைகள் இல்ல காப்பாளர் சகோதரி சி.தங்காத்தாள். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன், பேபி ராமதாஸ், அறிவுச்சுடர், ச.துரைசாமி, சு.மகாமணி, சி.கனகராசு, ம.சங்கிலி முத்து, மணிவேல், தமிழரசன், கிருஷ்ணன், வேலாயுதம், திருநாவுக்கரசு, காவியா, நடராஜன் .ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் (திருச்சி பெரியார் மாளிகை, 16.3.2025).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *