ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் சிட்னி நகரில் உள்ள SBS வானொலிக்கு ஆசிரியர் அவர்கள் பேட்டியளித்தார். பேட்டி எடுப்பவர்கள் ரேமன் செல்வராஜ் மற்றும் குலசேகரம் சஞ்சயன். உடன் சென்றவர்கள் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத் தலைவர் அண்ணாமலை மகிழ்நன், துணைத்தலைவர் டாக்டர் ஆரூண், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மற்றும் மாணவர் புவனா. ரேவன் செல்வராஜ் அவர்களுக்கு ‘‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’’, ‘‘கற்போம் பெரியாரியம்’’ ஆகிய நூல்களை வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
ஆஸ்திரேலியாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:ஆஸ்திரேலியா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books