Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ‘போர்க்குணம் மிக்க அன்னையார்’ சிறப்புக் கருத்தரங்கம் – தமிழர் தலைவர் காணொலியில் உரையாற்றினார்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
திராவிடர் கழகம்

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ‘போர்க்குணம் மிக்க அன்னையார்’ சிறப்புக் கருத்தரங்கம் – தமிழர் தலைவர் காணொலியில் உரையாற்றினார்

Last updated: March 11, 2025 2:06 pm
Published March 11, 2025
திராவிடர் கழகம்
SHARE

சென்னை, மார்ச் 11 தொண்டறத் தாய் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காலை நிகழ்வுகளின் தொடர் நிகழ்வாக 10.3.2025 அன்று மாலை 7 மணியளவில் சென்னை – பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் ‘போர்க்குணம் மிக்க அன்னையார்’ என்கின்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

கருத்தரங்கில் திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை வரவேற்புரையாற்றினார். கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி தலைமை வகித்துப் பேசினார். புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம், வை. கலையரசன், மு.இரா. மாணிக்கம் முன்னிலை வகித்தனர். கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினர்.

தமிழர் தலைவர்

அன்னை மணியம்மையார் குறித்துப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை வெளிக் கொணர்ந்த சிறப்பு மிக்க இக்கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிங்கப்பூரில் இருந்து காணொலி வாயிலாக உருக்கமாக உணர்ச்சிப் பேருரையாற்றினார்.
தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுகையில்,

Also read

திராவிடர் கழகம்
தென் சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது
மக்களுக்குப் பெரும் இடையூறு தரும் கோயில் விழா!

‘‘பொதுத் தொண்டாற்றும் பணிகளில் மானம், அவமானம் பாராதே, நேரம், காலம் வேண்டுமென்று காத்திருக்காதே என்கின்ற பால பாடத்தை வகுத்துத் தந்தவர் தந்தை பெரியார்.

அன்னை மணியம்மையார் பல பரிமாணங்கள், குணநலன்கள், பண்புகள் உடையவர். எதிர்ப்பு என்று வரும்போதுதான் முழு மணியம்மையார் அவர்களைக் காண முடியும்.

திராவிடர் கழகம்

ஆண்கள் ஆதிக்கம் மிகுந்துள்ள பொது வாழ்வுப் பணிகளில் பெண்கள் ஈடுபடுவது எளிதானதல்ல. அசாத்திய துணிவோடு தொண்டற உணர்வோடு, பொது வாழ்வில் ஈடுபட்ட அன்னை மணியம்மையார் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உண்டு. அவதூறுகள், கேலிப் பேச்சுகள், ஏச்சுகளைப் புறந்தள்ளி, பொருட்படுத்தாது, கவலைப்படாது பணி செய்தவர் அன்னை மணியம்மையார்.
தந்தை பெரியாருக்குத் தொண்டு செய்வதைவிட வேறு பணி எனக்கில்லை என்று வாழ்ந்தவர். தந்தை பெரியாரை 100 ஆண்டுகள் வாழ வைப்பதொன்றே தனது இலக்கு என்றவர் – ‘‘அதில் நான் தோற்றுப் போய் விட்டேன்’’ என்று நெஞ்சுருகிக் குறிப்பிட்டதும் உண்டு.
‘தூற்றியவர்கள் போற்றுகின்றார்கள்’’ என்னும் அளவுக்கு வரலாற்றைப் படைத்தவர் அன்னை மணியம்மையார், பொது வாழ்வுப் பணிகளில் இவரைவிட சிறந்த எடுத்துக்காட்டுக்குரியவர் எவரும் இல்லை என நெஞ்சு நிமிர்த்திக் கூறலாம்’’ என்று குறிப்பிட்டு பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார்.

கவிஞர் கலி. பூங்குன்றன்

தொடர்ந்து சிதம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றுகையில்,
‘‘பெரியார் திடல் – ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. ஒரு காலத்தில் டிராம்ெஷட் ஆக இருந்த இந்த இடம் தந்தை பெரியாருக்கென்று, அவரிடம் கேட்காமலேயே ஜி.டி. நாயுடு அவர்கள் வாங்கினார்.

அந்தத் தொகையினைக் கேட்டு தந்தை பெரியார் மிகவும் தயங்கிய போதும், சி.பா. ஆதித்தனார் இரண்டு மடங்கு தருவதாக தந்தை பெரியாரிடம் கூறிய நிலையிலும் அன்னையார் அவர்கள் அதில் தலையிட்டுத் தடுத்து அவரால் காப்பாற்றிக் கொடுக்கப்பட்ட இடம்தான் இந்தப் பெரியார் திடல்.

நெருக்கடி நிலை காலத்தில் இயக்கத்தை தனது துணிச்சல் மிக்க போர்க் குணத்தோடு, அச்சுறுத்தல் பலவற்றுக்குப் பணியாமல் நடத்திய வீரம் மிக்கத் தலைமை அவருடையது. இயக்கத்தை, ‘விடுதலை’ ஏட்டை, நிறுவனங்களை பல்வேறு நெருக்கடிகளில் இருந்து மீட்டுக் காத்த சிறப்புக்குரியவர் அன்னையார் அவர்கள்.

அதனை மேலும் சிறப்புடன் வளர்த்து நம்மை வழி நடத்தி வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அடையாளப்படுத்தி, நமக்குத் தந்த அந்தப் பெருமையும் அன்னையாருக்கு உண்டு’’ என்று குறிப்பிட்டு உரையாற்றினர்.
பங்கேற்்றோர்

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, புதுமை இலக்கியத் தென்றல், பகுத்தறிவு இலக்கிய அணி ஆகியன சார்பில் இந்த சிறப்புக் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் வி.சி.வில்வம், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேசு, சி. வெற்றிச்செல்வி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், இறைவி, த. மரகதமணி, செ.பெ. தொண்டறம், கி. இராமலிங்கம், கோ. தங்கமணி, அயன்புரம் சு.துரைராசு, ப. கோபாலகிருஷ்ணன், ச. இராசேந்திரன், சி. பாசுகர், சி.காமராசு, நா. பார்த்திபன், வழக்குரைஞர் மு. வேலவன், சா. தாமோதரன், கரு. அண்ணாமலை, எம்.ஜி.ஆர். நகர் கண்ணன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன் துரை. முத்துகிருஷ்ணன், பூவை தமிழ்ச்செல்வன், சு. மோகன்ராசு, பெ. செல்வராசு, தென்மாறன், ஜெ. ஜனார்த்தனம், மாணவர் கழகத் தோழர் சஞ்சய் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பெருமளவில் மகளிரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிறைவாக தங்க. தனலட்சுமி நன்றி கூறினார்.

Ad imageAd image

You Might Also Like

20ஆம் தேதி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (6) வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்

அரூர் கழக மாவட்டத்தில் ஏப்ரல்-13 முதல் மே-10 வரை 5 இடங்களில் சிறப்பாகக் கழகக் கூட்டங்கள்

3ஆவது முறையாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவராகியுள்ள பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்களுக்கு நமது இதயம் நிறைந்த வாழ்த்து

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏன்?

TAGGED:கவிஞர் கலி.பூங்குன்றன்சி. வெற்றிச்செல்விதமிழர் தலைவர்தளபதி பாண்டியன்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?