பறை இசை கலைஞர் ஆர்.வேல்முருகனுக்கு பத்மசிறீ விருது

0 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.3.2025) முகாம் அலுவலகத்தில், பத்மசிறீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பறை இசை கலைஞர் ஆர்.வேல்முருகனுக்கு (வேலு ஆசான்) பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி கொளத்தூரில் நடைபெற்ற நமது பண்பாட்டுக் கலைகளை கொண்டாடும் விழாவில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை நடத்தியமைக்காக சிறப்பு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *