குலத் தொழிலுக்குத் தலை முழுக்கிடுக!

Viduthalai
0 Min Read

எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் முக்கியக் கடமை ஆகும்.

– (‘விடுதலை’, 9.5.1961)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *