6.3.2025 வியாழக்கிழமை
திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 4 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் *வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீர.கோவிந்தராசு (காப்பாளர்), பி.சாமிநாதன் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) * பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம், விடுதலை சந்தா, இயக்கப் பணிகள் * வேண்டல்: அனைத்து கழக பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பது: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்).
7.3.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 137
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் –
உலக மகளிர் தினம் சிறப்புக் கூட்டம்
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: என்னாரெசு பிராட்லா (கழகச் சொற்பொழிவாளர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் தொண்டறம்’ * நூல் அறிமுகவுரை: பேரா. மு.சு.கண்மணி, காரைக்குடி *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: தி.அன்பரசு (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி) * Zoom: 82311400757 Passcode: PERIYAR.
கழகக் களத்தில்…!
Leave a Comment