துறையூர்: மாலை 5 மணி*இடம்: ஓட்டல் ஜான், அன்னை மருத்துவமனை எதிரில், துறையூர் * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * குறிப்பு: கழகப் பொறுப்பாளர்கள், அனைவரும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டு கொள்கிறோம்.
8.3.2025 சனிக்கிழமை
உண்மை வாசகர் வட்டம்
உலக மகளிர் நாள் விழா – கருத்தரங்கம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: செ.வள்ளி (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) * உரைவீச்சு: சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) – பொருள்: அன்னை மணியம்மையாரின் சாதனைகள் * மா.பால்ராசேந்திரம் – பொருள்: சுயமரியாதை இயக்கத்தில் பெண்களின் பங்கு *நன்றியுரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர், ப.க.).