ஆவடி மாவட்ட தோழரும் பொதுக்குழு உறுப்பினருமான சிவ.ரவிச்சந்திரனின் இணையரும் ஆர்.என்.ஓவியாவின் தாயாருமான ஆர்.நிர்மலாவின் முதலாம் ஆணடு நினைவு நாளை யொட்டி (3.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக அவர்களது குடும்பத்தினர் வழங்கினர்.