நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திருமாவளவனின் தகப்பனார் குமார.சுப்பிரமணியம் நேற்று (28.2.2025) மாலை மறைவுற்றார். இவர் திராவிடர் இயக்க மூத்த முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், கொள்கையாளர் ஆவார். மறைவுத் தகவல் அறிந்ததும் அவரது மகன் நெ.சு.திருமாவளவனிடம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். தொடர்புக்கு: நெ.சு.திருமாவளவன் 94868 84899
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books