2.3.2025 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை-பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்

1 Min Read

மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி மதுரை-1 *தலைமை: வீர.பழனிவேல்ராசன், மாவட்டச் செயலாளர், ப.க. * வரவேற்புரை : பா.சடகோபன்,மாவட்ட அமைப்பாளர், ப.க. * நோக்க உரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சி.மகேந்திரன்,மாநில அமைப்பாளர், ப.க. * மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் ச.பால்ராஜ் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் வாழ்த்துரை: முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * நூல் நுணுக்கவுரை: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர், தலைவர், சிந்தனை மேடை, மதுரை) * நூல்: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘ஈ. வெ.ரா. அன்னை மணியம்மையாரின் தொண்டறம்’ * ஏற்புரை நன்றியுரை: ச.பால்ராஜ், மாவட்டத் தலைவர், ப.க. * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வே.செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
இரா.லீ.சுரேசு, மாவட்டச்செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *